உன்னை மதிக்காதவரை - அவனை
நீ மதிப்பதுதான் இனி இழிவு !
நீ மதிப்பதுதான் இனி இழிவு !
அறிவுரை தருவோர் ஆயிரம் – ஆனால்
அவர்கள் மட்டும் விதிவிலக்கு !
பட்டவனுக்குத்தான் வேதனை - இனி
புத்தி சொல்பவன் பட்டால் தெரியும் !
உன்னை அவர்களை நினைக்காதே
நீ ! மானமுள்ள மனிதன் ..............
மானத்தோடு வாழும் வரை
நீ ! மதியாதார் வாசல் மிதியாதே !
கவிஞர்.இறைநேசன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்