மதியார் வாசல் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday 17 December 2015

மதியார் வாசல் !


















உன்னை மதிக்காதவரை - அவனை 
நீ மதிப்பதுதான் இனி இழிவு ! 


அறிவுரை தருவோர் ஆயிரம் ஆனால்
அவர்கள் மட்டும் விதிவிலக்கு !

பட்டவனுக்குத்தான் வேதனை  - இனி
புத்தி சொல்பவன் பட்டால் தெரியும் !

உன்னை அவர்களை நினைக்காதே  
நீ ! மானமுள்ள மனிதன்  ..............

மானத்தோடு வாழும் வரை
நீ ! மதியாதார் வாசல் மிதியாதே !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்