தாயின் உறவுவோடு இவன்
முறையாக வந்தவன் !
முறையாக வந்தவன் !
ஒரு தாய் வயிற்றின் பந்தம்
உடன் பிறப்புகளிடம் பாசம்
உண்மையான பாசம் முழுதாய்
குடும்ப நிகழ்வுகளில் முதலாய்
சொந்தம் விடாது சம்மந்தம் செய்பவன்
சீர் செய்வதில் செம்மையானவன்
சந்தோஷத்தில் கூடி மகிழ்வான்
கஷ்டங்களை பகிர்ந்து கொள்வான்
உடன் பிறப்புகளிடம் இறுதிவரை
மாறாத பாசமாய் "தாய் மாமன்"
கவிஞர்.இறைநேசன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்