சாதிக்காதே ஒருபோதும் !
நான் உட்பட எல்லோரும் செய்த
குற்றத்தை ஒரு போதும் ஒத்து
கொள்வதில்லை !
குற்றத்தை ஒரு போதும் ஒத்து
கொள்வதில்லை !
நம் வரட்டு கவுரவம் இது நம்மை
தடுக்கும் !
தடுக்கும் !
இன்னும் சாதிக்கும !
செய்யவில்லை என்று இறுதி வரை !
.
இனி !
மற்றொரு சந்தர்ப்பத்தில் நாம்
செய்யாத குற்றத்திற்காக
தண்டிக்கப்படுவோம என்பதை
நினைவில் கொள்வோம் !
செய்யாத குற்றத்திற்காக
தண்டிக்கப்படுவோம என்பதை
நினைவில் கொள்வோம் !
கவிஞர்: இறைநேசன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்