சாதிக்காதே ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday 22 July 2016

சாதிக்காதே !











சாதிக்காதே ஒருபோதும் !

நான் உட்பட எல்லோரும் செய்த 
குற்றத்தை ஒரு போதும் ஒத்து
கொள்வதில்லை !

நம் வரட்டு கவுரவம் இது நம்மை
தடுக்கும் !

இன்னும் சாதிக்கும ! 
செய்யவில்லை என்று இறுதி வரை !
.
இனி !
மற்றொரு சந்தர்ப்பத்தில் நாம்
செய்யாத குற்றத்திற்காக
தண்டிக்கப்படுவோம என்பதை
நினைவில் கொள்வோம் !

கவிஞர்: இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்