சிகரம் தொடு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday 26 October 2019

சிகரம் தொடு !

சிகரம் தொடு !

நீ ! கடந்து வந்த பாதை
நடந்து வந்த தூரம்

கற்களும் , முட்களும்
காயத்தின் தழும்புகள்

நடைகளின் தாக்கம்
வெற்றியின் இலக்கு

ஏதிர்கால எதிர்பார்பு
நிகழ்கால சிந்தனைகள்

முயற்சி , தன்நம்பிக்கை
கற்று தந்தது பாடங்கள்

ஆசைகள் மனதில் கோடி
அக்கரை ஒன்றே வெற்றி

சாதிக்க வேண்டி துடிப்பு
சாதிப்போம் நம்பிக்கை

தூரம் அதிகமில்லை இனி
நீ ! சிகரம் தொட ......

கவிஞர்: இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்